Posts

10.02.2022 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

Image
  இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வணிகர்சங்கபொறுபபாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . ' அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் , ஆலயம் பதினாயிரம் நாட்டல் ,  பின்னருள்ள தருமங்கள் யாவும் ,  பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் , அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர்   ஏழைக்கு எழுத்தறிவித்தல் '