10.02.2022 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வணிகர்சங்கபொறுபபாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
Very nice������
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteGreat.we are proud to say, we are part of your family
ReplyDelete